மரணப் படுக்கையில் தான்
பகையாலி நண்பனாகிறான்
கெட்டவை மறக்கிறான்
மறந்தவை நினைக்கிறான்
மரணத்தின் மீது
கொண்ட பயம்
வாழும் போது
தர்மத்தின் மீதில்லை
வீரன் மட்டுமே இரண்டையும்
ஒன்றாகவே பார்க்கிறான்
ஆக மனிதனாய் பிறந்து
வீரனாய் மரித்தல் சிறந்ததுதானே
தட்டிக் கேட்கும் வரை
நீ அடிமைதான் இங்கே
வாயைத் திறந்து பேசும் வரை
மற்றவன் உனக்கு மேதைதான்
!!~ இரா. தமிழரசு ~!!
பகையாலி நண்பனாகிறான்
கெட்டவை மறக்கிறான்
மறந்தவை நினைக்கிறான்
மரணத்தின் மீது
கொண்ட பயம்
வாழும் போது
தர்மத்தின் மீதில்லை
வீரன் மட்டுமே இரண்டையும்
ஒன்றாகவே பார்க்கிறான்
ஆக மனிதனாய் பிறந்து
வீரனாய் மரித்தல் சிறந்ததுதானே
தட்டிக் கேட்கும் வரை
நீ அடிமைதான் இங்கே
வாயைத் திறந்து பேசும் வரை
மற்றவன் உனக்கு மேதைதான்
!!~ இரா. தமிழரசு ~!!

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.