போனபொழுதில் அள்ளிக்கொண்டு
பாதியைத் திண்றுவிட்டு முடியாமல்
மீதியை குப்பையிலிட்டவன்
சாப்பிடும் முன் வேண்டினான்
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்
ஒருவேளைச் சோற்றுக்கு
என்னென்னவோ பாடுபடும்
ஏழமைவாதிகள் உணவைக்கண்டால்
சொல்லக் கூட நேரமில்லை
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்
பணம் படைத்தவன் வேண்டுகிறான்
குறுக்கு வழியானாலும் கடினப்பட்டுச் சேர்த்து
வீட்டில் பூட்டி வைத்திருக்கும்
இறைவா என் பணத்தைக் காப்பாற்று
பணம் இல்லாதவன் வேண்டுகிறான்
நல்ல வழியானாலும் சிறுகச்சிறுகச் சேர்த்து
பணத்தை நிறுவனத்தின் மேல் முதலீடு செய்தவுடன்
இறைவா என் பணத்தைக் காப்பாற்று
!!~ இரா. தமிழரசு ~!!
பாதியைத் திண்றுவிட்டு முடியாமல்
மீதியை குப்பையிலிட்டவன்
சாப்பிடும் முன் வேண்டினான்
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்
ஒருவேளைச் சோற்றுக்கு
என்னென்னவோ பாடுபடும்
ஏழமைவாதிகள் உணவைக்கண்டால்
சொல்லக் கூட நேரமில்லை
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்
பணம் படைத்தவன் வேண்டுகிறான்
குறுக்கு வழியானாலும் கடினப்பட்டுச் சேர்த்து
வீட்டில் பூட்டி வைத்திருக்கும்
இறைவா என் பணத்தைக் காப்பாற்று
பணம் இல்லாதவன் வேண்டுகிறான்
நல்ல வழியானாலும் சிறுகச்சிறுகச் சேர்த்து
பணத்தை நிறுவனத்தின் மேல் முதலீடு செய்தவுடன்
இறைவா என் பணத்தைக் காப்பாற்று
!!~ இரா. தமிழரசு ~!!

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.