சிவன்
தொண்டையிலே விடம் கொண்டான்
அவனே
கங்கையிலே பாவம் சுமந்தான்
பட்டினியில் வாடும்
இலங்கையிலே பாலை சுரப்பானா?
!!~ இரா. தமிழரசு ~!!
தொண்டையிலே விடம் கொண்டான்
அவனே
கங்கையிலே பாவம் சுமந்தான்
பட்டினியில் வாடும்
இலங்கையிலே பாலை சுரப்பானா?
!!~ இரா. தமிழரசு ~!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.