Powered By Blogger

Monday 26 March 2012

நாகரீக உலகம்

பலவீனமானவன்
தப்பித்துகொண்டே ஒவ்வோரு
நொடியும் ஓடிக்கொண்டிருக்கிறான்

பலங்கொண்டவன்
அவனை ஓட ஓட விரட்டி
வாழ்வில் வெற்றிகொள்கிறான்

இயற்கை படர்ந்திருக்கிறது
அதில் எல்லைகள் பிறிவானது
இந்த நாகரீக உலகம்
எங்கே நாகரீகம் கண்டது

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.