பலவீனமானவன்
தப்பித்துகொண்டே ஒவ்வோரு
நொடியும் ஓடிக்கொண்டிருக்கிறான்
பலங்கொண்டவன்
அவனை ஓட ஓட விரட்டி
வாழ்வில் வெற்றிகொள்கிறான்
இயற்கை படர்ந்திருக்கிறது
அதில் எல்லைகள் பிறிவானது
இந்த நாகரீக உலகம்
எங்கே நாகரீகம் கண்டது
!!~ இரா. தமிழரசு ~!!
தப்பித்துகொண்டே ஒவ்வோரு
நொடியும் ஓடிக்கொண்டிருக்கிறான்
பலங்கொண்டவன்
அவனை ஓட ஓட விரட்டி
வாழ்வில் வெற்றிகொள்கிறான்
இயற்கை படர்ந்திருக்கிறது
அதில் எல்லைகள் பிறிவானது
இந்த நாகரீக உலகம்
எங்கே நாகரீகம் கண்டது
!!~ இரா. தமிழரசு ~!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.