Powered By Blogger

Monday 26 March 2012

அன்றைய சித்தாந்தம்
கங்கையிலே பாவம் கழிப்பதில் இருந்தது
இன்றைய சித்தாந்தம்
மங்கையரை கரு கலைப்பதில் இருக்கிறது

சாமியார் விந்திலா நீ பிறந்தாய்?
வீட்டிற்க்கு வந்து பெற்றோரை வணங்கு
உன் தெய்வமும் முன்பு
தாயைத்தான் வணங்கியது

நாயை அல்ல!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.