Powered By Blogger

Saturday 24 March 2012

தமிழரிடம் தமிழ் பேச என் பயிற்சி...

ஒவ்வொரு முறையும் தமிழரிடம் நான் பேசும்போது தவறுதலாக ஆங்கிலமோ வேறுமொழி பேசினாலோ, என் உதடுகளை நானே அறைந்துக்கொள்வேன். இப்படித்தான் என் மொழியை, என் தாய் தமிழை நான் வளர்க்கிறேன்.

உங்களை யாரும் செந்தமிழ் பேசச் சொல்லவில்லை, தமிழ் பேசுங்கள் போதும். தமிழ் நம் வாழ்க்கை மொழியாக இருக்கட்டும். செந்தமிழ் பாடமாக இருக்கட்டும். நீங்கள் எப்படி உங்கள் தாய் தமிழை வளர்க்கப் போகிறீர்கள்?

!!~ இரா. தமிழரசு ~!!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.