எண்ணிய எண்ணமெல்லம்
எண்ணாதவர்க்கும் எட்டும்வரை
என்னாளும் எடுத்துரைத்தேன்
எண்திசை எட்டுவதர்க்கு
எந்தமிழ் எழுத்துருவில்
ஏடுகளிளும் ஏற்றிவைத்தேன்
எம்மையும் எழுத்தாளனென
ஏற்றுக்கொண்ட எம்மக்கள்
என் எழுத்துக்களில் ஏங்கும் எண்ணங்களை
எல்லளவும் எண்ணவில்லையே ஏன்?
!!~ இரா. தமிழரசு ~!!
எண்ணாதவர்க்கும் எட்டும்வரை
என்னாளும் எடுத்துரைத்தேன்
எண்திசை எட்டுவதர்க்கு
எந்தமிழ் எழுத்துருவில்
ஏடுகளிளும் ஏற்றிவைத்தேன்
எம்மையும் எழுத்தாளனென
ஏற்றுக்கொண்ட எம்மக்கள்
என் எழுத்துக்களில் ஏங்கும் எண்ணங்களை
எல்லளவும் எண்ணவில்லையே ஏன்?
!!~ இரா. தமிழரசு ~!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.